❦
With joy, we invite you

R&S
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
— குறுந்தொகை
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.“Like rainwater that falls upon red earth and becomes one, so have our hearts become inseparable.”

